மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட ரமண சாமி திருக்கோவில் திருத்தேர் விழா
ஆத்தூர் கள்ளக்குறிச்சி ராசிபுரம் சின்னசேலம் தர்மபுரி,திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்களின் பல்வேறு சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிற இறைய மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட…
பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம்…
தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் மோடி மீது நடவடிக்கை இருக்காது- செல்வ பெருந்தகை பேட்டி
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வயநாடு தொகுதியில் கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்…
குமரி மாவட்டத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் HAWK EYE வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு
குமரி மாவட்டத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் HAWK EYE வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த HAWK EYE…
குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வு அறை, உணவு உண்ண அறை, ஆண் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உடை மாற்றும் அறை, இல்லாத நிலையில், சங்க…
தரங்கம்பாடி உப்பனாற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேடு
தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன்-9524042072 தரங்கம்பாடி உப்பனாற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேடு.பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அவதி. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டாட்சியர்…
ராம்கோ தொழில் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130 வது பிறந்த நாள் விழா
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ தொழில் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்னாரது திருவுருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடு…
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது-ஜி கே வாசன்
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது…தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பேட்டி….! தூத்துக்குடி வாகை குளம் விமான…
கோவை அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா-கிஸ்கோல் குழுக்கள் நிறுவனத் தலைவர் டி எஸ் பி கண்ணப்பன் புஷ்பவல்லி குடும்பத்தார் அன்னதானம்
கோவை தண்டுமாரியம்மன் கோவில்சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 15ம் தேதி கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன்…
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
உரிய அனுமதி பெறாமல் செயல்படும் ஆவின் பாலகங்களையும் அகற்ற முடிவு கோவில்பட்டி நகரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு…
பெரம்பலூரில் பிரதமர் மோடி மீது அஞ்சல் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய மனிதநேய மக்கள் கட்சியினர்
பெரம்பலூரில் பிரதமர் மோடி மீது அஞ்சல் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய மனிதநேய மக்கள் கட்சியினர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில்…
அண்ணா நூற்றாண்டு அரங்கில் எதிர்வரும் 27. 28ம் தேதிகளில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவிழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். மனிதகுலம் வாழ 21ம் நூற்றாண்டு கேள்விக் குறியாக உள்ளது தஞ்சையில் சி.மகேந்திரன். தஞ்சாவூர், ஏப்-24. தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில்…
கோவையில் ஹஜ் யாத்திரை பயணிகளுக்கு பயிற்சி முகாம்
மத்திய, மாநில அரசுகளின் ஹஜ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், 5,637 பேர்…
மேலணிகுழி ஊராட்சியில் சாலை வசதி செய்து கொடுக்க விவசாயி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
மேலணிகுழி ஊராட்சியில் பொதுமக்கள் பயன்படுத்திய சாலை வசதி தூர்வாரும் பணியின் போது அகற்றம் சாலை வசதி செய்து கொடுக்க விவசாயி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை அரியலூர் மாவட்டம்…
கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2024 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா
கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2024 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது. கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில்…
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுடன் கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல்
மக்களுக்கு கடும் தொற்று நோயை ஏற்படுத்தும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி கொளுத்தும் வெயிலில் கள்ளிக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்கள்…
முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசார்பில் கோரிக்கை
முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசார்பில் கோரிக்கை…… தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு IFHRMS மென்பொருள் மூலம் சம்பளப்பட்டியல் தயாரிக்கப்பட்டுசம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.…
கோவையில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
கோவையில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கோவை ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கடந்த…
கீரப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புவனகிரிகடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மணிமேகலை திருஞானசம்பந்தம் ஆசிரியை நினைவு சேவை மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனை…
ஒரகடம் அருகே தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கியராட்சி மன்ற தலைவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி வ/49. இவர் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே வடக்குப்பட்டு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுவரும் தனியார் நிறுவனத்தில்…
சென்னை புழல் மத்திய பெண்கள் சிறையில் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு
சென்னை புழல் மத்திய பெண்கள் சிறையில் போதை பொருள் வழக்கில் தொடர்புடைய திரிபுராவை சேர்ந்த சலேமாகாதூன் என்ற பெண் கைதிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ,அதனை தடுக்க…
மாற்றுத்திறனாளிகளுக்கான உகந்த உலகத்தை ஏற்படுத்த வேண்டும்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் ஏப்ரல் 25- மாற்றுத்திறனாளிகளுக்கான உகந்த உலகத்தை ஏற்படுத்த வேண்டும். மற்றவர்கள் போல் அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதை…
உச்சத்திற்கு செல்லும் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! – இன்றைய விலை நிலவரம் என்ன?
உச்சத்திற்கு செல்லும் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! – இன்றைய விலை நிலவரம் என்ன?தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. …
புழல் கதிர்வேடு பகுதியில் பட்டாகத்தி உடன் குடிபோதையில் ரவுடிகள் அட்டகாசம்
புழல் கதிர்வேடு பகுதியில் பட்டாகத்தி உடன் குடிபோதையில் ரவுடிகள் அட்டகாசம் கடைகளை அடித்து உடைத்து வழியில் சென்றவர்களை பட்டாகத்தியால் வெட்டியதால் பொதுமக்கள் பதட்டம் சென்னை புழல் கதிர்வேடு…
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் வழங்கல்
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 27வது நாள் மாவட்ட தலைவர் டயர் சரவணன் சார்பில் நீர்மோர்…
செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி-போலீஸ் விசாரணை
செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீஸ் விசாரணை. செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஜி.என்.டி.புறவழிச்…
தூத்துக்குடியில் மது போதையில் பெற்ற தாயை கொடூரமாக குத்திக்கொலை செய்த மகன் கைது
தூத்துக்குடியில் மது போதையில் பெற்ற தாயை மூன்று இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மட்டக்கடைவடக்கு…
தமிழக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணி செய்யக்கூடிய (நான் டெக்னிக்கல் பணியாளர்கள்) விடுப்பு போராட்டம்
செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் பணியாளர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டம். அனைத்து வித வேலைகளும் முடங்கியது. வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும்…
கண்ணகி கோவில் காணிக்கை பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் அமைந்துள்ள கண்ணகி கோவில் முழு சித்ரா பௌர்ணமி நாளான நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை…
மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மதுரையில் சுட்டெரிக்கும் வெயில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. வழக்கமாக ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே…
பிரதான சுற்றுலா தளமான மணிமுத்தாறு அருவி மூடப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமான மணிமுத்தாறு அருவி மூடப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில்…
பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்-தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
பிரதமர் மோடி மக்களுக்காக பேசுகிறார், ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் செல்கிறார்-கோவையில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி…பா.ஜ.க முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை…
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய சித்திரை திருத்தேர் விழா
நாமக்கல்: ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய சித்திரை திருத்தேர் விழாவினை தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ…
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் வரவேற்று…
ரூ. 15 கோடி மதிப்புடைய ஒரு கிலோ கொக்கையன் போதை பொருள்- சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் ராஜஸ்தான் வாலிபர் கைது
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை…
பாபநாசம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் காயம்
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு…
சென்னை குயப்பேட்டையில் சித்ரா பெளர்ணமி திருவிழா
சென்னை குயப்பேட்டையில் ஸ்ரீ ஆதி மொட்டையம்மன் சித்ரா பெளர்ணமி திருவிழா சிறப்பாக நடைப்பெறுகிறது. இன்று ஆதி மொட்டையம்மன் தேரில் அமர்ந்து திருவீதி உலா வந்து மக்களுக்கு அருள்பாலிப்பார்.…
திருவாரூர் அருகே சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சுப்பிரமணியசாமிக்கு 500 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
திருவாரூர் அருகே சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சுப்பிரமணியசாமிக்கு 500 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா கோடிமங்கலம் கிராமத்தில் மங்களாம்பிகை உடனாகிய கோடீஸ்வரர் சாமி…
பெரம்பலூரில் பிரபல தனியார் பர்னிச்சர் ஷோரூமில் தீ விபத்து
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் தனியார் பிரபல பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஷோரூமான “சத்யா” நிறுவனம் இயங்கி வருகிறது. இச்…
சிவகங்கை தமிழ் இலக்கிய வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா
சிவகங்கையில் உலக புத்தக தினத்தினை முன்னிட்டு எழுத்தாளர் ஈஸ்வரன், தான் எழுதிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தார். சிவகங்கை தனியார் பள்ளியில், சிவகங்கை தமிழ்…
திண்டுக்கல் நகர் பகுதியில் 3 கடைகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பறிமுதல்
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் நகர் பகுதியில் 3 கடைகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பறிமுதல் மற்றும் ரசாயனம் கலந்த குளிர்பானம்…
தமிழ் கலாச்சார மேம்பாடு குறித்துஜப்பான் தூதரக அதிகாரிகளிடம்தமிழ் சேவா சங்க நிறுவனர் சந்திப்பு.
இந்திய-ஜப்பான் தமிழ் கலாச்சார மேம்பாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரக துணைத் தலைவர் பங்கஜ் , தூதரக அதிகாரி மாயங் ஜோஷி மற்றும் அறிவியல்…
பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்கான ஒருங்கிணைப்புகூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக துறைவாரியாக தீவிர கண்காணிப்புப் பணிகள் செயல்படுத்து வதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்…
பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்துக, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில் பதிவான கோரிக்கையை கடந்த 2013 ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு…
10 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கி விட்டு, விரட்டியத்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை தர்ணா
10 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கி விட்டு, விரட்டியத்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை தர்ணா… கோவை சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர்…
மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்…
தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் தவிர கண்காணிப்பு நடக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கே பிறகே அனுமதிக்கப்படுகிறது. கேரளாவில்…
காட்டுமன்னார்கோயில் மலையாள அக்னி கருப்புசாமி வடவாறு ஆற்றில் இறங்கும் திருவிழா
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகேஷண்டன் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து ஆட்சி செய்யும் மலையாள அக்னி கருப்புசாமி சுவாமி சித்ரா பௌர்ணமி திரு விழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக…
திமிரி அருகே கணியனூர் கிராமத்தில் துரியோதன படுகளம் திருவிழா:-
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே உள்ள கணியனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 20 ஆம்…
மக்களின் நலனுக்காக திருச்சி ரயில் நிலையத்தில் வசதி மக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதியை தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ரயிலில் பயணம்…