காட்டுமன்னார்கோவில் தமிழ் சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

செய்தியாளர் கே பாலமுருகன் காட்டுமன்னார்கோவில் தமிழ் சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133 வது பிறந்தநாள் விழா கடைப்பிடிக்கப்பட்டது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் காட்டுமன்னார்கோவில் தமிழ்ச் சங்கம்…

தாழம்பூர் காவல்துறை அறிவிப்பு

தாழம்பூர் காவல்துறை அறிவிப்பு. செங்கல்பட்டு மாவட்டம்,தாழம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில் கடந்த 2023 டிசம்பர் மாதம் முதியோர் ஒருவர் சுமார் 50 வயது மதிக்க தக்க…

ராஜபாளையம் ராம்கோ தொழில்பக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கருத்தரங்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட ஆட்சியர் கருத்தரங்கம் ராஜபாளையம் ராம்கோ தொழில்பக் கல்லூரியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் 11 மற்றும் 12-ம்…

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரிப்பு கர்நாடகா மாநிலத்தில் குடிநீருக்காக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து…

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீவைப்பு-பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஜெ ஜெயகுமார் செய்தியாளர் திருச்செங்கோடு 9942512340 திருச்செங்கோடு நகராட்சி ஐந்து மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் செங்கோடம் பாளையத்தில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் மர்ம நபர்கள்…

வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

கோவை வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல் இளநீர், தர்பூசணி, மோர், சர்பத், திராட்சை, ஆரஞ்ச் உள்ளிட்ட பல வகைகள்…

தங்க தமிழ்ச்செல்வனிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் -திமுக நிர்வாகி மகேஸ்வரன்

தேனி மாவட்ட திமுக துணை ஒருங்கிணைப்பாளரு ம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவருமானபோடிநாயக்கனூர் 20 வது வார்டு நகராட்சி நகர்மன்ற உறுப்பினருமான பி. எஸ். பி.…

பாரதி தாசன் பிறந்த நாள் விழா-மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை

பாரதி தாசன் பிறந்த நாளை கவிஞர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம்.அந்த நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு ஒக்கூர் மாசாத்தியார் நினைவு தூணில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மலர் தூவி…

இன்ஸ்டா மூலம் காதல் திருமணத்திற்கு மறுத்த காதலி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர் அதிரடி கைது

இன்ஸ்டா மூலம் காதல் திருமணத்திற்கு மறுத்த காதலி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர் அதிரடி கைது விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முத்துக்கொத்தனார்…

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி-தண்டனை நாளை அறிவிப்பு

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் உதவி…

காஞ்சிபுரம் அடுத்த கலக்காட்டூர் பகுதியில் அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு விழா

காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோடையும் களத்தில் பொதுமக்கள் தண்ணீர் அருந்தி பயன்பெற அனைத்து மக்கள்…

மதுரை மாநகராட்சியில் கோடை காலம் முழுவதும் தடையின்றி குடிநீர் சப்ளை-மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை மாநகராட்சியில் கோடை காலம் முழுவதும் தடையின்றி குடிநீர் சப்ளை….. மாநகராட்சி கமிஷனர் தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடிநீருக்காக ரூ.150 கோடி நிதி வழங்க உத்தர விட்டுள்ளதை…

தேனி கம்மவார் சங்கம் கல்லூரியை சுற்றி 2 கி.மீ தூரத்திற்கு ட்ரோன்கள் பறக்க தடை-மாவட்ட ஆட்சித்தலைவர்

தேனி கொடுவிலார்பட்டி, கம்மவார் சங்கம் கல்லூரியை சுற்றி 2 கி.மீ தூரத்திற்கு ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி.ஷ…

கோயம்புத்தூர் கிரிமினல் கோர்ட் வழக்கறிஞர் அசோசியேஷன் சார்பில் 2024 மற்றும் 25க்கான தேர்தல்

கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தேர்தலில் முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான செ.மா.வேலுச்சாமி கலந்துகொண்டு தனது வாக்கினை செலுத்தினார். கோயம்புத்தூர் கிரிமினல் கோர்ட் வழக்கறிஞர் அசோசியேஷன் சார்பில்…

இராஜபாளையத்தில் கள்ளக்காதல் வாலிபர் வெட்டிக்கொலை

இராஜபாளையத்தில் கள்ளக்காதல் வாலிபர் வெட்டிக்கொலை இராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் துரைச்சாமிச்சாமியாபுரம் பகுதியில் வசிப்பவர் ராமசாமிமனைவி கடற்கரையம்மாள்(56) இவர் தனது கணவனை பிரிந்து தனது மகன் சரவணன்(35)…

புதுச்சேரி மாநில பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம்-மனிதநேய மக்கள் சேவை இயக்கம்

புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கம் மற்றும் புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பாக கந்து வட்டி போல் கடனை வசூல் செய்வது மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகள்…

தூத்துக்குடியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாநகர் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் முழு அளவில் ஆக்கிரமிப்பில் உள்ளது பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகமும்…

ஆட்டோக்களால் கமுதி பேருந்து நிலையத்தில் இடையூறு.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கமுதிபேரூந்துநிலையத்தில் பஸ்களுக்கு இடையூராகவும் பேரூந்து ஓட்டுநர்களுடன் அடிக்கடி சண்டையை ஆட்டோ ஓட்டுநர்கள் செய்துவருவதாலும் பேரூந்துகளின் எண்ணிக்கை கூடிவிட்டதால் பஸ்கள் வந்து திரும்ப இடையூறாக உள்ளதால் ஆட்டோக்களுக்கு தனியாக…

ஒலிம்பிக் – பாய்மர படகு விளையாட்டு போட்டி- இந்தியாவில் இருந்து சென்னை வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்

பாய்மர படகு விளையாட்டு போட்டிகள் வரைபடத்தில் இந்தியா இடம்பிடித்து இருப்பது தனக்கு மகிழ்ச்சி என பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நேத்ரா குமணன் பேட்டி இந்த…

எண்ணூரில் கோரமண்டல் உரத் தொழிற்சாலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 125 வது நாளை முன்னிட்டு கையெழுத்து இயக்கம்

எண்ணூரில் இயங்கி வந்த கோரமண்டல் உரத் தொழிற்சாலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 125 வது நாளை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் திருவொற்றியூர் எண்ணூர்…

புகை மூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை- தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்

பரமத்திவேலூர் பேரூராட்சி கழிவு குப்பைகளை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டி தீ வைத்ததால் பெரும் புகை மூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு…

போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள்மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு- பாடாலூர் போலீஸார் தீவிர விசாரணை

கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு பாடாலூர் போலீஸார் தீவிர விசாரணை : ஏப்ரல் : 29, :பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட து. களத்தூர் கிராமத்தில் கிணற்றில்…

போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

போடிநாயக்கனூரில் அண்ணா திமுக சார்பில் நீர் மோர் பந்தல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்டி .கே. ஐக்கையன் திறந்து வைத்தார்.\ தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக முன்னாள்…

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை- குடிமகன்களின் படுத்துறங்கும் கூடாரமாக மாறிவிட்டது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பேருந்து நிலையத்தில் காளையார்கோவில் தொண்டி பேருந்து நிறுத்தும் இடத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை உள்ளது அது தற்போது குடிமகன்களின் கூடாரமாக செயல்…

முண்டந்துறையில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

முண்டந்துறையில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடங்கி…

ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் விழா-வெற்றிக் கழகம் தொண்டாமுத்தூர் தொகுதி சார்பாக அன்னதானம்

கோவை சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் விழாவில் தமிழக வெற்றி கழகம் கோவை வடக்கு…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் காதணி விழா

காதணி விழா” திரைப்பட தயாரிப்பாளர் சிங்கப்பூர் டாக்டர் கே.எஸ்.பாரதிராஜா அவர்கள் இல்ல காதணி விழாவிற்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும்,…

பொள்ளாச்சி அருகே முயல்களை வேட்டையாடியவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை

A. சக்திவேல் செய்தியாளர் பொள்ளாச்சி. பொள்ளாச்சி அருகே முயல்களை வேட்டையாடியவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக…

கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் சமூக ஊடக பிரிவில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சி.இராமச்சந்திரன் அவர்களின் துரிதமான பணியினை பாராட்டி கடலூர்…

பாவேந்தனைக் கொண்டாடுவோம்

பாவேந்தனைக் கொண்டாடுவோம் தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் தமிழை உயிருக்கு நிகராய் உயர்த்தியவர் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழென்று சங்கே…

மாதவரம்-பொதுமக்கள் கூடும் பொழுதுபோக்கு பூங்காக்களில் உதவி செயற்பொறியாளர் ஆகியோர் ஆய்வு

மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட 31 வார்டில் உள்ள சுமார் 10 மேற்பட்ட பொதுமக்கள் கூடும் பொழுதுபோக்கு பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் சரியாக உள்ளதா எனவும் நடைபாதைகள்…

மணப்பாறை புத்தாநத்தம் காவல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை பருகும் உயிரினங்கள்

R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை மணப்பாறை அருகே புத்தாநத்தம் காவல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை பருகும் உயிரினங்கள். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை…

மாத்தூரில் ஆட்டோ மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் ,;பால்பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெறும்…

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளிக்குடி வட்டாரக்கிளையின் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வட்டாரத்தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.…

இதயங்கள் அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டு விழா

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவச சேவை வழங்கி வரும் இதயங்கள் அறக்கட்டளை தனது சேவையை இந்தியா முழுவதும் விரிவு படுத்த இருப்பதாக அதன் நிறுவனர்…

காரைக்குடி திருவாரூர் இரயிலின் நேரம் மே 3ம் தேதி முதல் மாற்றம்- செய்து இரயில்வே துறை அறிவிப்பு.

சிவகங்கை மாவட்டம் பயணிகளின்கனிவான கவனத்திற்கு! தென்னக இரயில்வே நேரம் மாற்றம் அறிவுப்பு,காரைக்குடி திருவாரூர் இரயிலின் நேரம் மே 3ம் தேதி முதல் மாற்றம் செய்து இரயில்வே துறை…

ஸ்ரீபெரும்புதூர் ஶ்ரீ அதிகேசவ பெருமாள் கோவிலில் திருத்தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம்…

பெரம்பலூரில் தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பாக நடைபெற்ற கல்யாண மாலை நிகழ்ச்சி

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் மற்றும் இளைஞர் அணி சார்பாக பெரம்பலூரில் நடைபெற்ற கல்யாண மாலை நிகழ்ச்சி: பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள தனியார் கூட்டரங்கில் ஏப்ரல்-…

பொட்டலூரணி மக்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை கைவிட வேண்டும்-தமிழர் அமைப்புகள் கூட்டறிக்கை

மத்திய மாநில அரசுகள் வளர்ச்சி என்ற பெயரில் மண்ணுக்கும் மக்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் தொழிலகங்களை மக்கள் செறிவாக வாழக்கூடிய பகுதிகளில் நிறுவி வருகின்றன. மக்களின் உயிர் வாழும்…

கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு விழா;– தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூரில் அதிமுக கழகபொதுச் செயலாளர் முன்னாள்…

கதிர் அடிக்கும் களத்தினை மாற்று இடத்திற்கு அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர் அருகே குடிநீர் கிணறு அருகே அமைக்கப்பட உள்ள கதிர் அடிக்கும் களத்தினை மாற்று இடத்திற்கு அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம்…

காஞ்சிபுரம் மாவட்ட மாநகர தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் தாகம் தீர்க்க காஞ்சிபுரம் மாவட்ட மாநகர தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா…

செங்கல்பட்டில் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி..!

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், நகரகாவல்நிலையம் அரசுமருத்துவமனை திருக்கழுக்குன்றம் சாலை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலை என சாலைகளை ஆக்ரமித்து மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலையின் நடுவில் நின்று…

வல்லம் பகுதியில் மருந்து மூலம் பழுக்க வைக்கப்பட்டுள்ள மாம்பழங்கள்-அதிரடி ஆய்வு

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் இயங்கி வந்த டி.எம் மாம்பழ மொத்த கடையில் செயற்கையாக ரசாயனம் மருந்து தெளிக்கப்பட்டு மருந்து மூலம் பழுக்க வைக்கப்பட்டுள்ள மாம்பழங்களை விற்பனை…

வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில் கண் சிகிச்சை முகாம்

வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில்பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம்;- தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி…

கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கடையம் பேருந்து நிலையத்தில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா;- தென்காசி மாவட்டம்கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கடையம்…

வேதை விவசாயி அகிலன் அவர்களுக்கு நம்மாழ்வர் விருது

வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி.. தமிழ்நாடு மாநில அளவில் தஞ்சையில்ஒன்று கூடி நடைபெற்ற நம்மாழ்வார்திருவிழாவில் நமது நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வேதாரண்யம் வட்டத்தில் கடந்த…

அகழ் கலை இலக்கிய மன்றம் சார்பாக பெரம்பலூரில் திருக்குறள் நாடகங்கள் துவக்க விழா

அகழ் கலை இலக்கிய மன்றம் சார்பாக பெரம்பலூரில் நடைபெற்ற திருக்குறள் நாடகங்கள் துவக்க விழா: 133 எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, 1330 குறட்பாக்களுக்கும் 1330 கதைகளை தயாரித்து, அதனை…